பெரம்பலூரில் இன்று 812 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூரில் இன்று 812 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-06-11 14:00 GMT
பைல் படம்

 பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 112 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.மேலும் தனியார் மருத்துவமனையில் 700 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பெரம்பலூரில் இன்று மொத்தமாக 812 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1,46,438 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News