ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத வாக்குபதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்தில் 2ம் கட்ட தேர்தலில் 86.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Update: 2021-10-09 16:30 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கியது .

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாங்கு சாவடிகளில் குவிந்தனர். மாலை 6 மணி வரை வாக்காளர்கள் இடைவெளி நேரமின்றி ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஓன்றியத்திலுள்ள  369099 மொத்த வாக்காளர்களில் 39,465 ஆண்களும், 41,988 பெண்கள் என 81.453 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 86.87% வாக்குபதி ஆகும். 

Tags:    

Similar News