காஞ்சிபுரத்தில் 1069 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 1089 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-05-09 14:45 GMT

காஞ்சிபுரத்தில் 347 நபரகளுக்கும்,  உத்தரமேரூரில் 101  நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூரில் 478 நபர்களும் ,  இதர மாவட்டங்களை சேர்ந்த 122 பேர்கள் என 1089 நபர்கள் கண்டறியப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .நேற்று வரை 4315 நபர்கள் பல்வேறு மருத்துவ நிலைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 488 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News