காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமீறல் 48 வழக்குகள் பதிவு - எஸ்.பி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 48 வழக்குகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ளதாக எஸ்.பி சண்முகப்பிரியா தெரிவித்தார்.

Update: 2021-03-31 02:00 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது ஒட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது அதனை மீறுவோர் மீது வழக்கு பதியப்பட்டு வருகிறது

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி கூட்டமாக பிரச்சாரத்திற்கு செல்வது ,  தலைவர் சிலைக்கு மாலை அணிவிப்பது ,  பொதுமக்கள் அமைதியை குலைக்கும் வண்ணம் செயல்படுதல என பல பிரிவுகளின் கீழ் இதுவரை 48 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா தெரிிவித்தார்.

Tags:    

Similar News