பவானி அருகே பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (18-ம் தேதி) மின்தடை
Power Cut News - பவானி அருகே பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Power Cut News -ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு, தோப்புதோட்டம், தோப்பு காட்டூர், கொண்டையன்கொட்டாய், பெத்தகாபாளையம், ஒலகடம், எட்டுகுட்டை, ஒட்டபாளையம், கே.கே.பாளையம், குங்குமபாளையம், வெடிகாரன்பாளையம், குறிச்சி, கூச்சிசல்லூர், செம்படாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2