அரியலூர் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

அழகிய மணவாளன் கிராமத்தில் 125 குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-01-04 06:35 GMT

வீட்டு மனை பட்டா கேட்டு மக்கள் கலெக்டரிடம் மனு

அரியலூர் மாவட்டம் அழகியமணவாளன் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு அரியலூர் மாவட்டம் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில் அழகிய மணவாளன் கிராமத்தில் சுமார் 125 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதுமான இடம் இல்லை. எனவே, எங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News