அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

இந்த கோடை மழையால் வெளில் தாக்கம் சற்று தனிந்து குளிர்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2022-06-16 07:47 GMT

பைல்படம்.

அரியலூர் மாவட்ட மழையளவு

அரியலூர் - 25.20mm

ஜெயங்கொண்டம்- 20mm

செந்துறை- 42mm

திருமானூர் - 66.80mm

ஆண்டிமடம் தாலுகா அலுவலகம்- 11mm

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக இடி மின்னல், காற்றுடன் கூடிய மழை மாவட்டம் முழுவதும் பதிவாகி உள்ளது. பலப்பகுதிகளில் நல்லமழை பெய்துள்ளது.

இந்த கோடை மழையால் வெளில் தாக்கம் சற்று தனிந்து குளிர்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மானாவாரிப் பயிர்களை சாகுபடி செய்ய வயலை தயார்படுத்த இந்த மழை பெரிதும் உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று பெய்த மழையில் அதிகபட்டமாக திருமானூரில் - 66.80mm பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News