அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2021-11-09 15:13 GMT

அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாளை (10.11.2021) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை  விடப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை  அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டு உள்ளார்.

Tags:    

Similar News