ஈச்சங்காடு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

ஈச்சங்காடு பகுதியில் நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

Update: 2022-06-15 13:23 GMT

செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ். மாத்தூர், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளார், ஆதனக்குறிச்சி, கோட்டைக்காடு, முதுகுளம், குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, வல்லம், முள்ளுக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூர், இருங்களாகுறிச்சி, மணக்குடையான், மாறாகுறிச்சி, சோழன்பட்டி மற்றும் புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News