மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

சோழன்குடிக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கலையரங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்

Update: 2022-05-25 14:35 GMT

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்.


செந்துறை ஒன்றியம், சோழன் குடிக்காட்டை சார்ந்த தொழிலதிபர் டெல்டா நாராணசாமி மறைந்து ஓர் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சோழன்குடிக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நினைவு கல்வெட்டு, கலையரங்கம் , மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவற்றை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News