ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-13 15:49 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று (13ம் தேதி) கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1120 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2873 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1755 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1669 நபர்களும் சேர்த்து 7417 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News