அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா.

கொரோனாவில் இருந்து 16,242 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-09-22 15:25 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 12 பேர். மருத்துமனைகளில் 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,242 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 921 பேர். இதுவரை 3,04,210 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,628 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,87,582 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,296. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,98,719. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,139 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,836 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,213 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 90 பேர்.

Tags:    

Similar News