அரியலூர் மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Update: 2021-07-12 15:30 GMT

மாதிரி படம் 

12ம் தேதி கொரோனா நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 38 பேர். மருத்துமனைகளில் 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 15,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 14,741 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 222 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  855 பேர். இதுவரை 2,37,634 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 15,368 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,22,266 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 10,186. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,04.304. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 31,105 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,618 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 29,381 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 106 பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2755 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2138 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 617 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 2 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.




Tags:    

Similar News