அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-09-04 16:58 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழப்பு. இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 13 பேர். மருத்துமனைகளில் 154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றுவரை 16,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 15,994 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 249 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 930 பேர். இதுவரை 2,89,782 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,397 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,73,385பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 11,861. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,78,223. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 37,329 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,801 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 35,423 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 105 பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 8231 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 6903 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1328 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News