அரியலூர் அரசுமருத்துவகல்லூரி மாணவர்களுக்கு ஐபேட் வழங்கிய கலெக்டர்
அரசு பள்ளியில் பயின்று மருத்துவகல்லூரியில் இடம் பிடித்த 10 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை (ஐபேட்) கலெக்டர் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளியில் பயின்று இடம் பிடித்த 10 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை (ஐபேட் டேப்) மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி இன்று வழங்கினார்.