பரவலாக பெய்த மழை: அரியலூர் தாலூக்காவில் 10 செ.மீ. பதிவு

அரியலூர் மாவட்டதில் நேற்று மாலை தொடங்கிய இடி மின்னலுடன் கூடிய மழை, நள்ளிரவு வரை தொடர்ந்தது.

Update: 2021-10-11 05:52 GMT

அரியலூர் மாவட்டதில் நேற்று மாலை தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது.  அதிகபட்சமாக அரியலூர் தாலூகாவில், 10 செ.மீ  பதிவாகி உள்ளது. 

மாவட்டத்தில் பதிவான மழை விவரம் வருமாறு: 

அரியலூர் - 101.6மி.மீ.

ஜெயங்கொண்டம் - 8மி.மீ.

திருமானூர் - 9.8மி.மீ.

செந்துறை - 11மி.மீ.

ஆண்டிமடம் - 1மி.மீ.

கூடுதல் 131.4மி.மீ.

Tags:    

Similar News