அரியலூர் மருத்துவமனையில் 7ம் தேதி வரை அனைவருக்கு கொண்டகடலை, லயன்ஸ் சங்கம் வழங்குது
அரியலூர் அரசு மருத்துவமனையில் 7ம் தேதி வரை அனைவருக்கும் கொண்டகடலையை லயன்ஸ சங்கம் வழங்குகிறது.
அரியலூர் அரிமா சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இன்று முதல் 7ம்தேதி வரை தினசரி நோய்தொற்று பாதித்தவர்கள் மற்றும் ஊழியர்கள் 450 நபர்களுக்கு அவித்த கொண்டகடலை வழங்கப்படுகிறது.
அரிமாசங்க பொருப்பாளர்கள் ஜெயராமன், சங்கர், ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட தலைமை மருத்துவர் கண்மணி மூலம் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.