இன்று புல்வாமா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜெயி-இஎம் பயங்கரவாதத் தளபதி யாசிர் பர்ரே, வெடிகுண்டு நிபுணர் ஃபுர்கான் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Update: 2021-12-01 06:12 GMT

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்

இன்று புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதத் தளபதி யாசிர் பர்ரே, வெடிகுண்டு நிபுணர் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதி ஃபுர்கான் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இரு பயங்கரவாதிகளும் பல பயங்கரவாத குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார், கூறினார்

Tags:    

Similar News