அழகிய தோற்றங்களில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நக்ஷத்ரா
Nakshatra Serial Actress - நடிகை நக்ஷத்ரா போட்டோ ஷூட் நடத்தி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Nakshatra Serial Actress - வெண்ணிலவே... வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா...?
எந்த கலைஞனும் இவளை சிலை வடிப்பான்
எந்த புலவனும் இவளை பாட்டில் வைப்பான்
ஓவியனும் வரைந்தது இல்லையே... உன்னை போல் ஓரழகை கண்டதில்லையே
காவியத்தில் நாயகி, கற்பனையில் ஊர்வசி
விழியிலே விளைந்தது உயிரிலே கலந்தது... பெண் என்னும் பொன் அழகே
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே... பலர் இதயங்களில்
சிரித்து சிரித்து சிறையில் இட்டாள்
இப்படி பல்வேறு போஸ்களில் புகைப்படங்களை வெளியிட்டு, தனது ரசிகர்களை கவிதை பாட வைத்துவிட்டார்
நடிகை நக்ஷத்ரா.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2