/* */

பூந்தமல்லி - Page 2

திருவள்ளூர்

ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்

திருவள்ளூரில் நுரையீரல் பாதிக்கப்பட்டவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து மனு கொடுத்தார்.

ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த  நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
க்ரைம்

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளிஅடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
திருவள்ளூர்

திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்

திருவள்ளூரில் மத போதகரான தந்தையை சொந்த மகனே மது போதையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை  அரிவாளால் வெட்டிய மகன்
ஆவடி

திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை

திருநின்றவூர் அருகே ஜிம் பயிற்சியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
திருவள்ளூர்

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.11லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
திருவள்ளூர்

கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்

பூண்டி ஏரியில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக 35 அடியில் இருந்து 25 அடியாக நீர்மட்டம் சரிந்துள்ளது.

கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
திருவள்ளூர்

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

திருவள்ளூர் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது.

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருவள்ளூர்

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதலால் இருவருக்கு கத்திகுத்து: சாலை மறியல்

திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதலால் இரண்டு பேருக்கு கத்தி குத்து விழுந்தது. குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல் நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே கோஷ்டி  மோதலால் இருவருக்கு கத்திகுத்து: சாலை மறியல்
பூந்தமல்லி

சைக்கிள் ஓட்டி வழி தவறிய சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!

பூந்தமல்லி அருகே பள்ளி விடுமுறையில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிய சிறுவன் நீண்ட தூரம் சென்றதால் மீண்டும் வீட்டுக்கு வரும் வழியை தவறவிட்டான். போலீசார் மீட்டு...

சைக்கிள் ஓட்டி வழி தவறிய சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!
பொன்னேரி

பெரியபாளையம் அருகே செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

பெரியபாளையம் அருகே ஆரணியில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா