சிங்காநல்லூர் - Page 3
கோவை மாநகர்
தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்: தமிழருவி மணியன் தகவல்
தேர்தலுக்குப் பிறகும் பெட்ரோல் விலை உயரும் அடுத்த தேர்தலில் மீண்டும் குறையும் என தமிழருவி மணியன் கூறினார்.
சிங்காநல்லூர்
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மாற்றும் இந்தியா கூட்டணிக்கு...
இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் தனித்துவமும் சகோதரத்துவ வளர்ச்சியும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
சிங்காநல்லூர்
ஜிஎஸ்டியினால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன : கணபதி ராஜ்குமார்...
ஜிஎஸ்டியால் தொழில்துறையினரும், சிறு குறு தொழில்துறையினரும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.
சிங்காநல்லூர்
பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு
Coimbatore News- தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர்
கோவை தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்: சொல்வது அண்ணாமலை
கோவை நாடாளுமன்ற தொகுதியில் முதல் முறையாக திமுக டெபாசிட் இழக்கும் என அண்ணாமலை கூறி உள்ளார்.
சிங்காநல்லூர்
தோல்வி பயத்தில் பாஜக தேர்தலுக்கு இடையூறு செய்ய திட்டம் : கணபதி...
கோவை அமைதியை விரும்பும் நகரம். இங்கு ரவுடிசம் எடுபடாது. பாஜகவின் சுயரூபம் வெளியே வந்துள்ளது.
சிங்காநல்லூர்
கோவையில் பாஜக- திமுக கூட்டணியினர் இடையே மோதல்
பாஜகவினர் திமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சிங்காநல்லூர்
ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத நபர் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை...
முதல்வர் ஆசை எனக்கு இல்லை. அரசியலை நேர்மையாக செய்ய விரும்புகிறேன்.
சிங்காநல்லூர்
‘பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்’ சீமான் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார் என கோவை தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசினார்.
கோவை மாநகர்
ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்தார்.
சிங்காநல்லூர்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் களம்: வானதி சீனிவாசன்
தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றது என வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை மாநகர்
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் சிறந்ததாக இருக்கும் என டிடிவி தினகரன் பேசினார்.