தமிழ்நாடு - Page 4
ஈரோடு
சித்தோட்டில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் சர்வீஸ் ஸ்டேஷன்...
ஈரோடு மாவட்டம் சித்தோடு டெக்ஸ்வேலியில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் சர்வீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது.
கல்வி
தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
12 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.
கல்வி
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
97.45 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97.42 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தை...
காஞ்சிபுரம்
கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
காஞ்சிபுரம் சுற்றுவட்டாரபகுதிகளில் 20 நிமிடம் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ததால் இளங்காற்று வீசியதை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல்
நாமக்கல் காமராஜர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
நாமக்கல் காமராஜர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் டூ அரசு பொது தேர்வு தமிழை விட ஆங்கில பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்பு
மதுரையில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசினார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு எழுதிய 12,413 நபர்களில் 11455 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம்
2 வது வருடமாக 100 சதவீத தேர்ச்சி பெற்ற பரந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி
2 வது வருடமாக 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளது பரந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி.
தென்காசி
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து அறிவோம்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கோடை மழை: 30.80 மில்லி மீட்டர் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 15.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
மாதவரம்
சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி உடல் நல குறைவால் உயிரிழப்பு
சென்னை புழல் சிறை விசாரணை கைதி உடல்நல குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.