தமிழ்நாடு - Page 5
ஈரோடு
அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
திருவள்ளூர்
பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
திருக்கண்டலம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டியை கட்டி தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை.
உலகம்
கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
வெப்ப அழுத்தத்தால் பவளப்பாறை திசுக்களில் வாழும் வண்ணமயமான பாசிகளை வெளியேற்றும் போது பவள வெளுப்பு ஏற்படுகிறது, இதனால் அவை பட்டினி மற்றும் நோயால்...
சேலம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 137 கன அடியிலிருந்து 1,120 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம்
கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் களைகட்டும் கொண்டாட்டம்
தொழில்நுட்பம்
550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
இந்த வசீகரிக்கும் அமைப்பு, HP Tau, HP Tau, HP Tau G2 மற்றும் HP Tau G3 உறுப்பினர்களைக் கொண்ட மூன்று நட்சத்திரக் குடும்பமாகும்.
பூந்தமல்லி
வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
பூந்தமல்லி அருகே வழி தவறி சென்ற தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.
பாளையங்கோட்டை
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஈரோடு
சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் மலைப்பகுதி சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை
கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருடன் முயன்ற திருடர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்
திருவள்ளூர்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் அவசர கால தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.