You Searched For "#விவசாயிகள்போராட்டம்"
குமாரபாளையம்
பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்
பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தென்காசி
தென்காசி: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி
உர மூட்டைகளை வழங்கவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம்
ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரமூட்டைகள் வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
குன்னூர்
மத்திய அரசை கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்: 50 பேர் கைது
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து, குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல்: விவசாயிகள் கைது
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, நாமக்கல்லில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி
கொங்கணாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொங்கணாபுரம் பஸ் நிலையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஈரோடு மாநகரம்
வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி
வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினர் மறியல்
வேளாண்மை சட்டம் மற்றும் மின்சார ஒழுங்கு சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, காஞ்சி மாவட்ட விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
ஆயிரம் விளக்கு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை, விவசாயிகள் நடத்துகின்றனர். இதற்கு திமுக ஆதரவு...
சேலம் மாநகர்
உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும்...
விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து சேலத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் மனு.
கும்பகோணம்
மத்திய கால மறுமாற்றுக் கடன் ரூ 420 கோடி தள்ளுபடி: விவசாயிகள்...
கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் விதி 110–ன் கீழ் மறுமாற்று கடனை பாகுபாடின்றி தள்ளுபடியை அறிவிக்க வேண்டும்
ராணிப்பேட்டை
நேரடி கொள்முதல் நிலையம் துவங்க வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.