/* */

கொங்கணாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கொங்கணாபுரம் பஸ் நிலையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

HIGHLIGHTS

கொங்கணாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

கொங்கணாபுரம் பஸ் நிலையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், மின்சார திருத்த சட்டம், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம், மற்றும், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CITU) சங்கம் சார்பில், சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.

கொங்கணாபுரம் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்பட 26 பேரை, கொங்கணாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 27 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்