/* */

You Searched For "#விலை"

தேனி

தேனி : அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளால் பொதுமக்கள் கவலை.

மருந்துக் கடைகளில் நோய்த்தொற்று தடுப்பு மருந்துகள் அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தேனி : அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளால் பொதுமக்கள் கவலை.
கரூர்

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இ. கம்யூ ஆர்பாட்டம்

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து   இ. கம்யூ ஆர்பாட்டம்
தமிழ்நாடு

எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஜூன் 10ல் தமிழகம் முழுவதும்...

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அவைகள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஜூன் 10ல் தமிழகம்...

எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஜூன் 10ல் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

விலை கடும் உயர்வு: திருச்சி மாவட்டத்தில் மீன் விற்பனை மந்தம்!

மீன்பிடி தடைக்காலம் என்பதால் திருச்சியில் மீன் விலை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விலை கடும் உயர்வு: திருச்சி மாவட்டத்தில் மீன் விற்பனை மந்தம்!
ஈரோடு மாநகரம்

ஈரோடு: காய்கறி & பழங்களின் இன்றைய விலை!

ஈரோடு மாவட்டத்தில், காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் குறித்து வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டு பட்டியல் பின்வருமாறு:

ஈரோடு: காய்கறி & பழங்களின் இன்றைய விலை!
தஞ்சாவூர்

ஆவின் பால் விலை ரூ3 குறைத்ததால் 270 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு -...

ஆவின் பால் விலை ரூ3 குறைத்ததால் 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கூடிய சூழல் இல்லை என தஞ்சாவூரில்...

ஆவின் பால் விலை ரூ3 குறைத்ததால் 270 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு - அமைச்சர் தகவல்
கீழ்வேளூர்

நாகையில் மாங்காய் சீசன் துவங்கியது, உரிய விலை இல்லை என விவசாயிகள்...

நாகையில் மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில் உரிய விலை, கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

நாகையில் மாங்காய் சீசன் துவங்கியது, உரிய விலை இல்லை என விவசாயிகள் வேதனை
தேனி

தேனி- ஊரடங்கு காலத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் பணிகள்...

தேனி மாவட்டத்தில் ஊரடங்கால். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

தேனி- ஊரடங்கு காலத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் பணிகள் பாதிப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி-உப்பு உற்பத்தி இல்லாத நிலை-கடும்...

தூத்துக்குடி உப்பு உற்பத்தி இல்லாத நிலையில் கடும் விலையேற்றத்தால் உற்பத்தியாளர்கள் வேதனை - சிறப்பு செய்திதொகுப்பு

தூத்துக்குடி-உப்பு உற்பத்தி இல்லாத நிலை-கடும் விலையேற்றம்-உற்பத்தியாளர்கள் வேதனை
திருச்செங்கோடு

முக கவசம் விலை உயர்வு தரமான முக கவசம் வழங்க கோரிக்கை

சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் முக கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அது தரமானதாக இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை...

முக கவசம் விலை உயர்வு தரமான முக கவசம் வழங்க கோரிக்கை
சென்னை

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆட்சிப்...

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு