/* */

நாகையில் மாங்காய் சீசன் துவங்கியது, உரிய விலை இல்லை என விவசாயிகள் வேதனை

நாகையில் மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில் உரிய விலை, கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

நாகையில் மாங்காய் சீசன் துவங்கியது, உரிய விலை இல்லை என விவசாயிகள் வேதனை
X

நாகப்பட்டினத்தில் மாங்காய், மாம்பழம் சீசன் துவங்கியது. உரியவிலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காமேஷ்வரம், விழுந்தமாவடி ,தெற்கு பொய்கைநல்லூர், பிரதாபராமபுரம், , புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் ருமேனியா, பங்கனப்பள்ளி, ஒட்டு, நீளம், செந்தூரா, உள்ளிட்ட மாங்காய் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டது.

பழுக்க வைத்து, மாம்பழங்கள் ஆகவும், மாங்காய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் துவங்கியுள்ள நிலையில் கொரானா பரவல் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு, வெளி மாநில ஏற்றுமதி செய்ய வியாபாரிகள் வராததால், மாங்காய் கிலோ 15முதல் 20 வரை மட்டுமே விலை போவதால் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

Updated On: 29 May 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?