You Searched For "#வாலிபர்"
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கொரோனா பாதித்த சகோதரர் சிகிச்சைக்கு அமைச்சர் காலில்...
திருப்பூரில் தனது சகோதரன் கொரோனா சிகிச்சைக்காக அமைச்சரின் காலில் விழுந்து வாலிபர் கெஞ்சினார்.
பல்லாவரம்
பம்மல்: பிரபல பிரியாணிகடையில் வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி பலி!
பல்லாவரம் அருகே பம்மல் பகுதியில் பிரபல பிரியாணிகடையில் பணியாற்யி வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
காஞ்சிபுரம்
ரூ 2.68 லட்சம் மதிப்பிலான டாஸ்மாக் மதுபானம் பறிமுதல்
காஞ்சிபுரம் அருகே அரசு மதுபானங்களை ஊரடங்கு காலத்தில் விற்பனை செய்ய பதுக்கிவைத்திருந்த ரூ 2.68 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மாகரல் காவல்துறையினர்...
நாங்குநேரி
மூன்றடைப்பு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
பாளையங்கோட்டை
நீதிமன்றம் அருகே வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை
நெல்லை மாவட்ட நீதிமன்றம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்.
கும்மிடிப்பூண்டி
தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது இளம் பெண் புகார்
சோழவரம் அடுத்த காரனோடை பஜார் பகுதியில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
புதுக்கோட்டை
மதுபோதையில் சாக்கடைக்குள் விழுந்த குடிமகன்
புதுக்கோட்டையில் மது போதையில் சாக்கடையில் விழுந்த குடிமகனால் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
நாட்றம்பள்ளி அருகே பைக்கில் வேகம்: மரத்தில் மோதி இளைஞர் பலி
நாட்றம்பள்ளி அருகே பைக்கில் வேகமாக சென்ற வாலிபர் மரத்தில் மோதி பலியானார்.
குமாரபாளையம்
திருமண ஆசைகாட்டி மைனர் சிறுமி கடத்தல்: வாலிபர் போக்ஸோவில் கைது
14 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தியதாக வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் உடல்
கரூர் அருகே இன்று காலை ரயில் தண்டவாளத்தில் வாலிபர் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார் அவர் அருகில் கிடந்த ஆதார் அட்டை வைத்து ரயில்வே போலீசார்...
திருச்சிராப்பள்ளி மாநகர்
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்ச ரூபாய் கடன். திருச்சி வாலிபர் தற்கொலை
திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்ச ரூபாய் கடனாளியான வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது
முகநூல் மூலம் பழகி தூத்துக்குடி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த திருமங்கலம் வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.