You Searched For "#வாலிபர்"
ஓமலூர்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்திலிருந்து...
திருமணமான 4 மாதத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டதை அடுத்து, சேலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ...
அரியலூர்
ஆடு திருடிய வாலிபர் கைது
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயம்புரம் பகுதியில் கோவிந்தராசு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து...
கும்மிடிப்பூண்டி
கும்மிடிபூண்டி: வெட்டுகாலனி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!
கும்மிடிப்பூண்டி அருகே வெட்டுகாலனி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது; 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல்.
ஏற்காடு
ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
மீஞ்சூர்: சைக்கிளில் மோதியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு;...
மீஞ்சூர் வழுதிகைமேடு கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் மோதிய நபரை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது பெற்றோரையும் கும்பல்...
மண்ணச்சநல்லூர்
திருச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை : போதை ஆசாமி வெறிச் செயல்
திருச்சி அருகே சமயபுரத்தில் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் போதை ஆசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி
குடியால் நேர்ந்த கொடூரம்: நாகர்கோவிலில் திருமணமான 3 மாதத்தில் வாலிபர்...
நாகர்கோவிலில் குடிபோதை ஏற்பட்ட தகராறில் திருமணமான 3 மாதமே ஆன வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
பொன்னேரி
பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி வாலிபர் படுகாயம்!
பெரும்பேடு அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர்
ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த...
ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பல்லாவரம்
பம்மல்: 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில்...
பல்லாவரம் அருகே பம்மலில் 14 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்
வேதாரண்யம் அருகே இயந்திரம் மூலம் நிலக்கடலை விதைப்பு பணி, அசத்திய மின்...
வேதாரண்யம் அருகே மின் பொறியியல் பட்டதாரி நிலக்கடலை விதைப்புக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தி அசத்தினார்.
பர்கூர்
விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்