/* */

You Searched For "#ரேஷன்கடை"

பெருந்துறை

ரேஷனில் 14 வகை மளிகைப்பொருள் வழங்கல்: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி...

ஈரோட்டில் ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகைப் பொருட்கள், 2-ம் தவணை நிவாரணநிதி வழங்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ரேஷனில் 14 வகை மளிகைப்பொருள் வழங்கல்: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
சேலம் மாநகர்

சேலத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது

சேலத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக இரண்டாம் தவணை 2 ஆயிரம் மற்றும், கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது.

சேலத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது
திருப்பூர் மாநகர்

தரமற்ற அரிசி: உணவுத்துறை அமைச்சருக்கு திருப்பூர் மார்க்சிஸ்ட்...

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று, உணவுத்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர்...

தரமற்ற அரிசி:  உணவுத்துறை அமைச்சருக்கு திருப்பூர் மார்க்சிஸ்ட் செயலாளர் கடிதம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்திற்கு 7,682 டன் இலவச அரிசி ஒதுக்கீடு: கலெக்டர்

நாமக்கல் மாவட்ட பொதுமக்களுக்கு தலா 5 கிலோ இலவசமாக வழங்குவதற்காக, மொத்தம் 7,682 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்திற்கு 7,682 டன் இலவச அரிசி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள், நிவாரணநிதி வழங்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்.

ஈரோட்டில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
சேலம் மாநகர்

சேலத்தில் ரேஷன் கடையில் கொரோனா டெஸ்ட்! பொருட்கள் வாங்க வந்தவர்கள்...

சேலம் கிச்சிப்பாளையத்தில், ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மாநகராட்சியினர் கட்டாய கொரானா பரிசோதனை நடந்தது. இதனால், பொருட்கள் வாங்க வந்தவர்கள்...

சேலத்தில் ரேஷன் கடையில் கொரோனா டெஸ்ட்! பொருட்கள் வாங்க வந்தவர்கள் பீதியில் ஓட்டம்...
ஈரோடு மாநகரம்

ரேஷன் கடைகளில் ஜூன்15 முதல் மளிகை பொருட்களும் 2 ஆயிரம் ரூபாயும்...

தமிழகம் முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம்கட்ட கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய...

ரேஷன் கடைகளில் ஜூன்15 முதல் மளிகை பொருட்களும் 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்..
காஞ்சிபுரம்

டோக்கன்களில் விவரங்கள் பதிவு செய்யாமல் வழங்கும் காஞ்சிபுரம் ரேஷன் கடை...

13 வகையான கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் பெறுவதற்கான டோக்கனில் எந்தவித பதிவும் இல்லாமல் வழங்கும் ரேஷன் கடை ஊழியர்கள்

டோக்கன்களில் விவரங்கள் பதிவு செய்யாமல் வழங்கும் காஞ்சிபுரம் ரேஷன் கடை ஊழியர்கள்
ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்க மக்கள்...

வாலாஜாபேட்டையில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொருட்களை வாங்க கூட்டமாக பொதுமக்கள் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாலாஜாபேட்டை ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்க மக்கள் கூட்டம்
மதுரை மாநகர்

கட்சியின் சின்னம் இல்லாமல் கொரானோ நிதி - அமைச்சர் பெருமிதம்.

கட்சி அடையாளம் இல்லாமல் தமிழக அரசின் அடையாளம் மட்டும் வைத்து கொரோனா நிதி வழங்கப்பட்டு வருகிறது இது நல்லாட்சிக்கு அடையாளம் என நிதி அமைச்சர் பி.டிஆர்...

கட்சியின் சின்னம் இல்லாமல் கொரானோ நிதி - அமைச்சர் பெருமிதம்.
மண்ணச்சநல்லூர்

கொரேைானா நிவாரண நிதி வழங்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா நிவாரண நிதி ரூ 2 ஆயிரமம் வழங்கம் பணியை அமைச்சர் கே.என்,நேரு தொடங்கி வைத்தார்.

கொரேைானா நிவாரண நிதி வழங்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்