You Searched For "#ரேஷன்கடை"
விளவங்கோடு
காலை 8 மணிமுதல் இரவு 7 மணி வரை நியாயவிலை கடை செயல்படும் என அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு, நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல், இரவு 7 மணி வரை செயல்படும் என குமரி ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம்
'இன்று போய் நாளை வா': அலைக்கழிக்கும் ரேஷன்கடை ஊழியரால் மக்கள் அவதி
குமாரபாளையம் அருகே, பொதுமக்களுக்கு உணவுப்பொருள் வழங்காமல் அலைக்கழிப்பதாக, ரேஷன் கடை ஊழியர் மீது, அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்
தாயார்குளம் புதிய நியாய விலைக்கடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
தாயார்குளம் பகுதியில் புதியதாக 13.5 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டிடம், மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு புத்தாக்க...
உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறந்து பி ஓ எஸ் மிஷின்களை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை : நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
இப்புத்தாக்கப் பயிற்சிவிற்பனையாளர்களின் பணித்திறனையும்உடல் நலத்தையும், செயல்பாடுகளையும் மேலும் செம்மையாக்குவதாக அமையும்
பத்மனாபபுரம்
ரேஷன் கடையில் பொருட்கள் சுருட்டல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குமரியில் ரேஷன் பொருட்களை வியாபாரிகளிடம் வழங்கி மோசடியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கிள்ளியூர்
குமரி மலை கிராமத்தில் நியாய விலை கடையில் பூட்டை உடைத்து பொருட்கள்...
குமரி மலை கிராமத்தில் நியாய விலை கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை.
தமிழ்நாடு
ரேஷன் கடை-விற்பனையாளரிடம் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை வேண்டாம்
ரேஷன் கடையில் இந்த மாதம் ஆகஸ்ட் 2021-முதல் பொருட்கள் வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்- தெரிந்து கொள்ளுங்கள்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் அமல்
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் அமல்
ஆற்காடு
கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்
குளச்சல்
இலவச மளிகை பொருளில் முறைகேடு: கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
இலவச மளிகை பொருட்கள் வழங்குவதில் கடை ஊழியர் முறைகேட்டில் ஈடுபட்டதால் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.
வேலூர்
வேலூரில் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பில் பொருட்கள் விடுபட்டுள்ளதாக
வேலூரில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பில் சில பொருட்கள் விடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு