/* */

You Searched For "#ரேஷன்அரிசி"

திருத்தணி

திருத்தணி: ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திருத்தணியில் ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது; ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

திருத்தணி: ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

திருப்பூரில், குடிமைப்பொருள் அதிகாரிகளின் சோதனையில், 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூரில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே 22டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய் அலுவலர் அதிரடி

காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 22டன் ரேஷன் அரிசியை, மாவட்ட வருவாய் அலுவலர் குழு பறிமுதல் செய்தது.

காஞ்சிபுரம் அருகே 22டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய் அலுவலர் அதிரடி
காஞ்சிபுரம்

20 டன் ரேஷன் அரிசி , 4 லாரி பறிமுதல் - வருவாய் அலுவலர் குழு அதிரடி

காஞ்சிபுரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20டன் ரேஷன் அரிசி, 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

20 டன் ரேஷன் அரிசி , 4 லாரி பறிமுதல் - வருவாய் அலுவலர் குழு அதிரடி
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசி...

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ரேஷன் அரிசி நூதன பதுக்கல்; 22 மூட்டைகள் பறிமுதல்

குமாரபாளையத்தில் நூதன முறையில் பதுக்கி வைக்கப்பட்ட 22 ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குமாரபாளையத்தில் ரேஷன் அரிசி நூதன பதுக்கல்; 22 மூட்டைகள் பறிமுதல்
வேப்பனஹள்ளி

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்

கிருஷ்ணகிரி–வேப்பனஹள்ளி சாலையில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
நாகர்கோவில்

சரக்கு இரயில் தடம் புரண்டது, அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இல்லை

குமரிக்கு ரேஷன் அரிசி ஏற்றி வந்த இரயில் தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

சரக்கு இரயில் தடம் புரண்டது, அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இல்லை