/* */

You Searched For "#மின்வாரியம்"

திருவள்ளூர்

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: திருவள்ளூர் மின் வணிக ஆய்வாளர் கைது

மின் இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளரை திருவள்ளூர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: திருவள்ளூர் மின் வணிக ஆய்வாளர் கைது
நாமக்கல்

பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் வாரிசுகளுக்கு பணிஆணை: அமைச்சர் வழங்கல்

பணியின்போது உயிரிழந்த மின் வாரிய ஊழியர்களின் வாரிசுகள் 6 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் வாரிசுகளுக்கு பணிஆணை: அமைச்சர் வழங்கல்
நாமக்கல்

மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு ஜன.25ல் சிறப்பு முகாம்

நாமக்கல் கோட்டத்தில், மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, ஜன.25ல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு ஜன.25ல் சிறப்பு முகாம்
காஞ்சிபுரம்

ஆபத்தான மின்பெட்டியை சரி செய்ய தயக்கம்: மின்வாரியத்தினர் உறக்கம்

காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில் மின் கம்பத்தில் மின்சாதன பெட்டி பாதுகாப்பின்றி உள்ளது. ஆபத்து நேரிடும் முன்பு, மின்வாரியம் சரி செய்ய வேண்டும்.

ஆபத்தான மின்பெட்டியை சரி செய்ய தயக்கம்: மின்வாரியத்தினர் உறக்கம்
நாமக்கல்

விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில் திருத்தம்: டிச.29ல் சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்கள் பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள, 29ம் தேதி மின்வாரியம்...

விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில் திருத்தம்: டிச.29ல் சிறப்பு முகாம்
கந்தர்வக்கோட்டை

புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அமைச்சர்

கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சுந்தம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றினையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அமைச்சர்
ஈரோடு

மின்கட்டணம் - மாதையன்கோவில் பகுதி மின்நுகர்வோர் கவனத்திற்கு...

மாதையன் கோவில் பகுதி மின் நுகர்வோர்கள், அக்டோபர் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்கட்டணம் - மாதையன்கோவில் பகுதி மின்நுகர்வோர் கவனத்திற்கு...
திருப்பூர்

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் நாளை நுகர்வோர் குறைகேட்பு

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் நுகர்வோர் வரும் 17ம் தேதி ( நாளை) குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் நாளை  நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
குமாரபாளையம்

முந்தைய மாத மின் கணக்கீட்டு முறைக்கு குமாரபாளையம் மக்கள் எதிர்ப்பு

முந்தைய மாத மின்சார கணக்கீட்டு அடிப்படையில் கட்டணம் செலுத்தும் முடிவுக்கு, குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முந்தைய மாத மின் கணக்கீட்டு முறைக்கு குமாரபாளையம் மக்கள் எதிர்ப்பு
கோபிச்செட்டிப்பாளையம்

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை (12.11.2021) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்