/* */

கொரோனா விதிமுறைகள் இன்றி மதுக்கடையில் குவியும் கூட்டம்

விழுப்புரம் நகரத்தில் உள்ள மகாராஜபுரம் டாஸ்மாக்கில் மது வாங்குவதில் தள்ளுமுள்ளு , கொரோனா பயம் சிறிதும் இல்லாத குடிமகன்கள்.

HIGHLIGHTS

கொரோனா விதிமுறைகள் இன்றி மதுக்கடையில் குவியும் கூட்டம்
X

விழுப்புரம் மகாராஜபுரம் அருகே உள்ள அனிச்சம் பாளையம் டாஸ்மாக் கடையில் எங்களுக்கு சமூக இடைவெளி பற்றியும் கவலை இல்லை, கொரோனா பற்றியும் கவலையில்லை, என மது பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க கூட்டமாக திரண்டனர். இதனால் கடையில் கட்டுக்கடங்காத மது பிரியர்கள் வந்து கொண்டே இருந்தனர். இதில் வெளி மாநிலத்தவர் மதுபானம் வாங்க அதிக அளவில் வந்ததால் அங்கு ஏற்பட்ட மது வாங்கும் போட்டியால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, கொரானா வேகமாக பரவி வரும் நிலையில் இது மாதிரி சமூக இடைவெளி கடைபிடிக்காத பொது இடங்களில் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 30 April 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு