/* */

டாஸ்மாக்: குறைந்தது நேரம் - குவிந்தது கூட்டம்..!

சமூக இடைவெளியை மறந்த மது பிரியர்கள்.

HIGHLIGHTS

டாஸ்மாக்: குறைந்தது நேரம் - குவிந்தது கூட்டம்..!
X

கடைசிநேரத்தில் மது பாட்டில்களை வாங்க குவிந்த மது பிரியர்கள்

தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய கட்டுப்பாட்டின் கீழ் தேநீர், காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளில் காலை 8 மணி முதலே மது குடிப்போரின் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

குறிப்பாக மதியம் 12 மணிக்கு கடைகள் மூடப்படும் என்பதால் 11.45 மணி முதல் 12 மணி வரை மதுவை வாங்கி விட வேண்டும் என்பதற்காக மது குடிப்போர் கூட்டமாக நிற்பதையும் வேகமாக ஓடிவந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மதுக் கடைகளில் 12 மணிக்கு கடைகள் மூடப்படுவதால் கடைசி நேரத்தில் மது பாட்டில்கள் வாங்க மது பிரியர்கள் குவிந்தனர். ஆனால் கடை ஊழியர்கள் சரியாக 12 மணிக்கெல்லாம் மதுக்கடைகளை மூடிவிட்டு சென்றனர்.

Updated On: 7 May 2021 10:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  3. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  4. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  5. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  8. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  9. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  10. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!