You Searched For "#போலீஸ்விசாரணை"
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட விழாவில் செயின் பறிப்பு
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட கூட்ட நெரிசலில், 12 பவுன் தாலி செயின் பறிப்பு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குளச்சல்
அகஸ்தீஸ்வரத்தில் பெரியார் படம் அவமதிப்பு பற்றி போலீசார் விசாரணை
அரசுப் பள்ளி சுவரில் வரையப்பட்டு இருந்த பெரியார் படம் அவமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
காளிங்கராயன் அணைக்கட்டு அருகே அடையாளம் தெரியாதவர் தற்கொலை
பவானி அருகே உள்ள காளிங்கராயன் அணைக்கட்டு முன்பு உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
லோடு ஆட்டோவில் இறந்து கிடந்த இளைஞர்: போலீசார் விசாரணை
வி.கைகாட்டி மண்ணுழி சாலையில் லோடு ஆட்டோவில், ஒருவர் இறந்து கிடந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் இளம்பெண் தற்கொலை - சப்-கலெக்டர் விசாரணை
கொல்லிமலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
மேட்டுப்பாளையம்
கள்ள ஓட்டு போட்ட மூதாட்டி: போலீஸ் விசாரணை
தேர்தல் முகவர்களிடமிருந்து புகாரை வாங்கிய அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேந்தமங்கலம்
முன்னாள் எம்.பியின் பேரன் கத்தியால் குத்திக்கொலை: போலீஸ் விசாரனை
சேந்தமங்கலம் அருகே முன்னாள் எம்.பி.,யின் பேரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி
தொப்பூர் அருகே டிரைவர் மனைவி மாயம்: போலீசார் விசாரணை
தொப்பூர் அருகே மாயமான லாரி டிரைவரின் மனைவியை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி, திடுக் தகவல்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீசார்கைது செய்தனர்.
குளச்சல்
ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற வயது முதிர்ந்த தம்பதியினர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற வயது முதிர்ந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம்
காதல் மனைவி பிரிந்து சென்றதால் பெண்காவல் கணவர் தற்கொலை - போலீஸ்...
திருமங்கலம் அருகே மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை