/* */

தொப்பூர் அருகே டிரைவர் மனைவி மாயம்: போலீசார் விசாரணை

தொப்பூர் அருகே மாயமான லாரி டிரைவரின் மனைவியை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தொப்பூர் அருகே டிரைவர் மனைவி மாயம்: போலீசார் விசாரணை
X

மாயமான அம்பிகா.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த வெள்ளப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் 45. லாரி டிரைவர். இவரது மனைவி அம்பிகா 40. இவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அம்பிகா தனது தாய்வீடான தொப்பூர் செக்போஸ்டில் உள்ள சரஸ்வதி வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 29ஆம் தேதி வீட்டில் இருந்து கோயிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவர் நவீன்குமார் தொப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அம்பிகாவை தேடி வருகின்றனர்.


Updated On: 4 Aug 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!