/* */

கொல்லிமலையில் இளம்பெண் தற்கொலை - சப்-கலெக்டர் விசாரணை

கொல்லிமலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் இளம்பெண் தற்கொலை -   சப்-கலெக்டர் விசாரணை
X

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், வளப்பூர் நாடு பஞ்சாயத்து, செல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வந்தராஜ் (31). தனியார் மில்லில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவயாணி (19). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.

இந்நிலையில் தேவயாணிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையவில்லை. இதனால் விரக்தியடைந்த தேவயாணி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நாமக்கல் சப் கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 20 Dec 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!