You Searched For "#பெண்"
திருப்போரூர்
செங்கல்பட்டு: கருப்புபூஞ்சை நோய்க்கு அதிமுக மகளிரணி பிரமுகர் பலி!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
பொன்னேரி
மீஞ்சூர்: ஸ்டவ் வெடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
மீஞ்சூரை அருகே ஸ்டவ் வெடித்து படுகாயம் அடைந்த பெண்சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஆவடி
திருநின்றவூரில் கொரோனாவுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண்
திருநின்றவூரில் கொரோனா தொற்றுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்
'கணவர் வேலைக்குசென்றால் குழந்தைக்கு கொரோனா வரும்':பயத்தில் பெண்...
செங்கல்பட்டில் கணவா் ழுழுஊரடங்கில் பணிக்கு சென்றால், குழந்தைக்கு நோய்தொற்று ஏற்படும் என்ற பயத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் கருப்பு பூஞ்சை தொற்றால் பெண் ஒருவர் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தார்.
பொன்னேரி
சோழவரம் அடுத்த காந்திநகரில் பெண் கழுத்தை நெரித்து படுகொலை!
சோழவரம் அடுத்த காந்திநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்
அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகரில் கொரோனோவிற்கு பெண் ஊராட்சி மன்ற தலைவி பலி
கொரோனா தொற்று - ஊராட்சி மன்ற தலைவி பலி.
தஞ்சாவூர்
அபராதம் கட்ட வசதி இல்லை சார்... டி.எஸ்.பியிடம் கண்ணீருடன் கெஞ்சிய...
ரூ.5000 அபராதம் என்னால் கட்ட முடியாது. அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை என்று பெண் ஒருவர் டி.எஸ்.பி.யிடம் கண்ணீருடன் புலம்பினார்.
கூடலூர்
கூடலூரில் காட்டு யானை தாக்கி பெண் பலி: மக்கள் அச்சம்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி தொடர்ந்து இதுவரை யானையால் தாக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
கூடலூர்
கூடலூரில் யானை தாக்கி பெண் பலி. வனத்துறை அமைச்சர் இரங்கல்
தேவாலா பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் பலியானார், இந்த சம்பவம் குறித்து வனத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண் மயங்கி விழுந்து பலி
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.