/* */

கூடலூரில் காட்டு யானை தாக்கி பெண் பலி: மக்கள் அச்சம்

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி தொடர்ந்து இதுவரை யானையால் தாக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

கூடலூரில் காட்டு யானை தாக்கி பெண் பலி: மக்கள் அச்சம்
X

காட்டு யானை தாக்கி பலியான பெண்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த கரிய சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் அரசு தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருபவர் நேற்று இரவு பூங்கொடி 50 அவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பிய போது அங்கிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியது சம்பவ இடத்திலேயே அவர் பலியான.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த யானையை இப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Updated On: 13 May 2021 4:55 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த