/* */

மயிலாடுதுறையில் கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண் மயங்கி விழுந்து பலி

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண் மயங்கி விழுந்து பலி
X

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு 264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் தினந்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு உறவினர்களுடன் வந்த வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை ஒப்பந்த பணியாளர் ஒருவர் உறவினர்கள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். உடனடியாக உறவினர்கள் அவரது உடலை அமரர் ஊர்தியில் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மயிலாடுதுறை அருகே வழுவூர் வானவராயன் குப்பத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பதும் உறவினருடன் கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்தபோது மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது. கொரோனா நோயாளி இறந்து கிடப்பதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 12 May 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்