/* */

விருதுநகரில் கொரோனோவிற்கு பெண் ஊராட்சி மன்ற தலைவி பலி

கொரோனா தொற்று - ஊராட்சி மன்ற தலைவி பலி.

HIGHLIGHTS

விருதுநகரில் கொரோனோவிற்கு பெண் ஊராட்சி மன்ற தலைவி பலி
X

விருதுநகர் ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட பாவாலி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ராதாதேவி (வயது 36). இவர் தொடர்ந்து கொரோனோ தடுப்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். இந்தநிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். களப்பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 May 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!