You Searched For "#பாராட்டு"
பேராவூரணி
முதல்வரின் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமிக்கு தஞ்சை...
மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவியின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் புத்தகங்கள்...
திருப்பத்தூர்
கல்வி உதவித்தொகையை கொரோனா நிதிக்கு அளித்த மாணவி
திருப்பத்தூரில் கல்வி உதவித்தொகையை கொரோனா நிதிக்கு அளித்த மாணவிக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!.
தேனி
ரேஷன் கடையில கொடுத்த காசு - கவர்மெண்டுக்கே கொடுத்த மூதாட்டி.
தனக்கு கிடைத்ததை தானம் செய்த பாட்டி.
திருப்பத்தூர்
கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள், பாராட்டிய எஸ் பி
முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் 1095 ரூபாயை வழங்கிய திருப்பத்தூர் சிறுமிககளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
கிருஷ்ணகிரி
இஸ்லாமியர்களுக்கு உணவு பரிமாறிய இந்து இளைஞர்கள்
கிருஷ்ணகிரியில் ரம்ஜான் நோன்பின் போது இஸ்லாமியர்களுக்கு உணவு பரிமாறிய இந்து இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
செவிலியர்களுக்கு சால்வையணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த...
புதுக்கோட்டை அரசு மருது்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி மரம் நண்பர்கள் குழுவினர இனிப்பு, சால்வை அணிவித்து நர்சுகளை பாராட்டினர்.
திண்டுக்கல்
தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்
விளவங்கோடு
தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு பாராட்டு
திருவாரூர்
திருவாரூரில் ஆசிரியரிடம் ரூ. 4.60 லட்சம் பணம் வழிப்பறி, 15 மணி...
திருவாரூரில் ஆசிரியரிடம் வழிபறி செய்யப்பட்ட ரூ 4 லட்சத்து, 60 ஆயிரம் பணத்தை போலீசார் 15 மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இந்த செயல்...
ஆலங்குடி
ஆலங்குடியில் கல்லூரி மாணவி நூதன முறையில் கொரோனோ விழிப்புணர்வு
ஆலங்குடியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூதன முறையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை உடலெங்கும் கட்டிக்கொண்டு முகக் கவசம்...
மயிலாடுதுறை
தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பதக்கங்களை குவித்து மாணவர்களுக்கு...
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டுக்களை...