தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு.
![தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு. தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு.](https://www.nativenews.in/h-upload/2021/05/11/1051817-img-20210511-wa0029.webp)
By - P.Palanimuthukumar, Reporter |11 May 2021 3:09 PM GMT
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்
நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ( Adsp,Dsp, Inspector) அனைவருக்கும் காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா ஆகியோர் நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu