/* */

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள், பாராட்டிய எஸ் பி

முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் 1095 ரூபாயை வழங்கிய திருப்பத்தூர் சிறுமிககளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள்,  பாராட்டிய எஸ் பி
X

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வரும் நிலையில் சிறுவர்களும் ஆர்வமாக தங்களது சிறு சேமிப்புகளை நிதியாக வழங்கிவருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூரை சேர்ந்த குமார், சுதா தம்பதியின் குழந்தைகளான ஹர்ஷிதா, சந்தியா ஸ்ரீ ஆகியோர் தங்களது உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1095 ரூபாயை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாரை நேரில் சந்தித்து வழங்கி பாராட்டு பெற்றனர்.

Updated On: 14 May 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?