/* */

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு பாராட்டு

HIGHLIGHTS

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்  சான்றிதழ் வழங்குகிறார்

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக சட்டசபை 2021 பொது தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைதேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் எந்த வித வன்முறையும் இன்றி அமைதியாக நடைபெற்றது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதீத முயற்சியால் தேர்தல் பணியில் முன்னாள் ராணுவத்தினர், மற்றும் காவல் அதிகாரிகள் அதிகம் பேர் பயன்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தேர்தல் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற தங்களது சிறந்த பங்களிப்பை ஆற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டி, சான்றிதழ் வழங்கி, தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற ஊக்கப்படுத்தினார்.

Updated On: 7 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க