You Searched For "#பாராட்டு"
அம்பாசமுத்திரம்
தேசிய கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்பி...
தேசிய அளவில் 2ஆம் இடத்தை பிடித்து, பெருமை சேர்த்த மாணவர்களை நேரில் வரவழைத்து மாவட்ட எஸ்பி மணிவண்ணன் பாராட்டினார்
துறையூர்
சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: நேரில் அழைத்து பாராட்டிய ஐஜி
காணாமல் போன சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு திருச்சி மத்திய மண்டல ஐஜி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
பெரம்பலூர்
108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகிய பெண் குழந்தை: ஊழியர்களுக்கு பாராட்டு
108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தையும், தாயும் நலமுடன் மருத்துவமணையில் அனுமதி.
பாளையங்கோட்டை
நெல்லை:பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு...
10-12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு எஸ்பி மணிவண்ணன் ஊக்க தொகை அளித்து பாராட்டினார்.
இராசிபுரம்
ராசிபுரம் ஆத்மபூமி மின் மயான பணியாளர்களுக்கு பாராட்டு விழா
கொரோனா காலத்தில்சிறப்பாக பணியாற்றி வரும், ராசிபுரம் ஆத்மபூமி மின் மயானப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பொன்னேரி
தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சியில்...
பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்த செவிலியர் தீ விபத்திலிருந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றியதற்காக ஊராட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சேலம் மாநகர்
சேலம்: துயரில் இருந்தவருக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!
சேலத்தில், பெருந்துயரத்தில் இருந்தவருக்கு, ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் உதவிக்கரம் நீட்டியது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
தூத்துக்குடி
தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசார்- எஸ்பி...
சட்டமன்ற தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய 58 தனிப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தேனி
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி மருத்துவக் கழிவுகள் அகற்றம்
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டது. பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்
பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடைத்த மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி பணியாளர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.
கடலூர்
கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு
கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்த கடலூர் மாவட்ட கல்வி அலுவலர்
சேலம் மாநகர்
+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து: சேலம் மாணவிகள் பிரதமருக்கு பாராட்டு!
நாடு முழுவதும் கொரானா 2வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ...