/* */

செவிலியர்களுக்கு சால்வையணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த மரம் நண்பர்கள்

புதுக்கோட்டை அரசு மருது்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி மரம் நண்பர்கள் குழுவினர இனிப்பு, சால்வை அணிவித்து நர்சுகளை பாராட்டினர்.

HIGHLIGHTS

உலக செவிலியர்கள் தினம் செவிலியர்களின் பணி என்ன என்பது கொரோனதொற்று காலத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு மட்டுமே செவிலியர்களின் பணி என்பது தெரியும்.

உறவினர்கள் கூட வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு சென்று பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் செவிலியர்கள் நேரடியாக வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளிடம் சென்று மருந்துகள் வழங்குவது அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.

இந்த வைரஸ் தொற்று காலத்தில் செவிலியர்களின் பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் செவிலியர்களை பாராட்டி வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் 10கும் மேற்பட்டவர்கள் மரம் நண்பர்கள் சார்பாக இயற்கை விவசாயி சமூக ஆர்வலருமான கண்ணன் மூர்த்தி, தினேஷ், ரியாஸ் கான், ஆகிய நண்பர்கள் இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் அவர்களை கவுரவித்தனர் கொரோன வைரஸ் தொற்று காலத்தில் செவிலியர்கள் உங்களுடைய பணி மிக சிறப்பு வாய்ந்தது என அவர்களை பாராட்டி கவுரவ படுத்தினர்

Updated On: 13 May 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு