You Searched For "#பள்ளிகள்திறப்பு"
சென்னை
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர்...
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் நாளை மறுநாள் முதல் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
பள்ளிகள் திறப்பு: ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட...
ஈரோடு மாவட்டத்தில் இன்று 14 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
விழுப்புரம்
பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை கலெக்டர் நேரில்...
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1 ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்
பள்ளிகள் திறப்பு: திண்டுக்கலில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணி...
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர்
பள்ளிகள் திறப்பு: பள்ளி வாகனங்களை இயக்குவது குறித்து ஆலோசனை
கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி
பள்ளிகள் திறப்பது தொடர்பாக அரசு அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்
பள்ளிகள் திறப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
சேலம் மாநகர்
சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு, மாநகராட்சி ஆணையர் ஆய்வு
சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
நாமக்கல்
செப். 1ம் தேதிக்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா
செப். 1ம் தேதிக்கு முன்பு அனைத்து ஆசிரியர்களும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அதிரடி ஆய்வு
காஞ்சிபுரத்தில் பள்ளிகள் திறப்பதையொட்டி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகரம்
பள்ளிகள் திறப்பு: ஈரோட்டில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்
பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே இருப்பதால் ஈரோட்டில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி திறப்பு குறித்த...
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது..
கடலூர்
பள்ளிகள் திறப்பு: கடலூர் கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல்
பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது