/* */

சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு, மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு, மாநகராட்சி ஆணையர் ஆய்வு
X

சேலம் தனியார் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனோ தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் செப்.1ம் தேதி முதல் 9, 10, 11, மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்பட உள்ளது.

இதையடுத்து பள்ளி வளாகங்களில் சுத்தம் செய்தல், வகுப்பறைகளில் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் நாற்காலிகள் மற்றும் இருக்கைகள், ஆசிரியர் பயன்படுத்தும் மேசை, நாற்காலிகள் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் கதவுகள் ஜன்னல்கள், ஆகியவற்றிற்குத் கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கிருமி நாசினி மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை இன்று மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

Updated On: 26 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை